Pages

Thursday 5 September 2013

கப்பலோட்டிய தமிழன் வஉசியின் பிறந்த நாள் : சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை






கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு  
இன்று சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழக அமைச்சர்கள்  வளர்மதி, மூர்த்தி,  சின்னையா,  ரமணா,  ராஜேந்திர பாலாஜி,  அப்துல் ரஹீம் மற்றும் சென்னை மாநகர மேயர் சைதை  துரைசாமி உள்ளிட்டவர்கள் சிதம்பரனாரின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment